Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நினைவுகூர வேண்டிய ஓர் இரவு

நினைவுகூர வேண்டிய ஓர் இரவு

நினைவுகூர வேண்டிய ஓர் இரவு

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்​⁠வியாழக்கிழமை, ஏப்ரல் 9, 2009

இயேசு கிறிஸ்து இறப்பதற்கு முந்திய இரவு அது. தமது மரணத்தை நினைவுகூர அவர் ஓர் அனுசரிப்பை தொடங்கி வைத்தார். அதில் திராட்சமதுவையும் புளிப்பில்லாத ரொட்டியையும் சின்னங்களாகப் பயன்படுத்தினார்; இந்த அனுசரிப்பை “என் நினைவாக . . . செய்துகொண்டிருங்கள்” என்று கட்டளையிட்டார்.​—லூக்கா 22:​19, NW.

இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, யெகோவாவின் சாட்சிகள் இதை வருடந்தோறும் அனுசரித்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு உங்களையும் அன்புடன் அழைக்கிறார்கள். இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். (g 3/09)