Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 12, புதன்கிழமை சந்திக்கலாம்

ஏப்ரல் 12, புதன்கிழமை சந்திக்கலாம்

ஏப்ரல் 12, புதன்கிழமை சந்திக்கலாம்

நினைவுகூர வேண்டிய ஓர் இரவு

இயேசு கிறிஸ்து தாம் மரிப்பதற்கு முந்தின இரவன்று, தமது மரணத்தை அனைவரும் நினைவுகூருவதற்காக ஓர் ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தார். அந்த ஆசரிப்பில் திராட்சை ரசத்தையும் புளிப்பில்லாத அப்பத்தையும் அடையாளச் சின்னங்களாகப் பயன்படுத்தினார்; பிறகு, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்.​—லூக்கா 22:⁠19.

இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, யெகோவாவின் சாட்சிகள் இதை வருடந்தோறும் ஆசரிக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு உங்களை அன்புடன் அழைக்கிறார்கள். இந்நிகழ்ச்சி நடைபெறுகிற இடத்தையும் தேதியையும் நேரத்தையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து இந்த அழைப்பிதழின் பின்பக்கத்தைப் பாருங்கள் அல்லது உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளிடம் கேளுங்கள்.