காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மார்ச் 2015  

2015 மே 4 முதல் 31 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

வாழ்க்கை சரிதை

ஆசீர்வாதங்களை அள்ளித்தந்த வேலை

டேவிட்டும் க்வென்னும் இப்போ நடனமாடுறதுக்காக இல்ல, ஊழியம் செய்றதுக்காகதான் அவங்க கால்களை பயன்படுத்துறாங்க.

“அப்படிச் செய்வதே உங்களுடைய விருப்பமாக இருக்கிறது”

இப்போதெல்லாம் நம் பத்திரிகைகள் ஏன் பைபிள் பதிவுகளை எளிமையாக, தெளிவாக விளக்குகிறது?

நீங்கள் “விழிப்புடன்” இருப்பீர்களா?

பத்து கன்னிகைகள் பற்றி இயேசு சொன்ன உதாரணத்தின் புதிய விளக்கத்தை படியுங்கள். எளிமையான, அதே சமயத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி அது சொல்கிறது.

வாசகர் கேட்கும் கேள்விகள்

இப்போதெல்லாம் நம் பத்திரிகையில் ஏன் நிழல்-நிஜம் என்று அடிக்கடி விளக்குவது இல்லை?

தாலந்து உதாரணம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

தாலந்து பற்றி இயேசு சொன்ன உதாரணத்தை நன்றாக புரிந்துகொள்ள இந்த கட்டுரை உதவி செய்யும்.

கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உண்மையாக இருங்கள்

செம்மறியாடுகளாக நியாயந்தீர்க்கப்படுகிறவர்கள் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு எப்படி உதவி செய்யலாம்?

“எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்யுங்கள் இந்த காலத்திற்கும் பொருந்துமா?

யெகோவாவின் ஆலோசனைக்கு கீழ்ப்படிகிறவர்கள் அவரை சந்தோஷப்படுத்துகிறார்கள். அவருடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.