Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 4—நான் ஏன் இவ்வாறு உணருகிறேன்?

பகுதி 4—நான் ஏன் இவ்வாறு உணருகிறேன்?

பகுதி 4—நான் ஏன் இவ்வாறு உணருகிறேன்?

தனிமை, சோர்வு, துயரார்ந்த உணர்ச்சி, மனத்தளர்வு—பெரும்பான்மையான நேரம் இவ்வாறே நீ உணருகிறாயா? நிச்சயமாக இல்லை! பெரும்பான்மையரான இளைஞரைப்போல் நீ உன்னைப்பற்றி நல்லமுறையில் உணரலாம். இருப்பினும், நம்மில் மிகச் சிறந்தவருக்கும்கூட அவ்வப்போது எதிர்மறையான உணர்ச்சிகள் ஏற்படலாம். தொடர்ந்து உன்னை நீ மேலும் நன்றாய்ப் புரிந்துகொள்வதும் இத்தகைய உணர்ச்சிகளைக் கையாளுவதும் எவ்வாறென கண்டுபிடி.