Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“நீ கற்ற காரியங்களில் நிலைத்திரு”

“நீ கற்ற காரியங்களில் நிலைத்திரு”

“நீ கற்ற காரியங்களில் நிலைத்திரு”

அப்போஸ்தலனாகிய பவுல், இளம் தீமோத்தேயுவுக்கு இவ்வாறுதான் எழுதினார். (2 தீமோத்தேயு 3:14, NW) இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு, கடவுள் தம்மில் அன்புகூருகிறவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அநேக நன்மையான காரியங்களைப் பற்றி நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆனால் ஆவிக்குரிய விதத்தில் நீங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும். இன்னும் நீங்கள் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து உதவி பெறவில்லை என்றால் உங்களுக்கு உதவுவதில் அவர்களுக்கு மனதார விருப்பமே. கூடுதலான தகவல் தேவையென்றால் அல்லது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து பைபிளைப் பற்றி இலவசமாக கற்றுக்கொடுக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Watch Tower விலாசங்களில் பொருத்தமான ஒன்றிற்கு எழுதுங்கள்.