Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 3

“கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது”

“கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது”

தொடர்ந்து இயேசுவைப் பின்பற்றுவதற்கு எது நம்மை உந்துவிக்கிறது? “கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது” என அப்போஸ்தலன் பவுல் பதிலளிக்கிறார். (2 கொரிந்தியர் 5:14) யெகோவாமீதும், எல்லா மனிதர்கள்மீதும், தனிப்பட்ட விதத்தில் நம் ஒவ்வொருவர்மீதும் இயேசு வைத்திருக்கும் அன்பைப் பற்றி இந்தப் பாகத்தில் நாம் சிந்திப்போம். அது நம்மை உண்மையிலேயே உந்துவிக்கும், நம் இதயத்தைத் தொடும், செயல்படும்படி, அதாவது நம் எஜமானருடைய முன்மாதிரியைத் தொடர்ந்து பின்பற்றும்படி, நம்மை உந்துவிக்கும்.