Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 1

கிறிஸ்துவை “வந்து பார்”

கிறிஸ்துவை “வந்து பார்”

சுமார் 2,000 ஆண்டுகளுக்குமுன் இயேசு பூமியில் வாழ்ந்தபோதிலும், அவரை இன்றைக்கும் நம்மால் ‘வந்து பார்க்க’ முடியும். (யோவான் 1:46) அவருடைய குணங்களை... அவருடைய மனப்பான்மையை... அவருடைய வழிகளை... சுவிசேஷப் பதிவுகள் நமக்குத் தத்ரூபமாய் சித்தரித்துக் காட்டுகின்றன. இப்பாகம் இயேசுவின் தனிச்சிறப்புமிக்க குணங்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கிறது.