Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 2

‘கற்பிப்பதும் . . .நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதும்’

‘கற்பிப்பதும் . . .நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதும்’

தச்சர். அற்புதங்கள் செய்பவர். சுகமளிப்பவர். இவை மட்டுமல்ல, இன்னும் பல பட்டப்பெயர்கள் இயேசுவுக்கு இருந்தன. என்றாலும், இந்தப் பெயர்களால் மக்கள் அவரை அழைக்கவில்லை. போதகர் என்றுதான் அழைத்தார்கள். ‘கற்பிப்பதும் . . . நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதுமே’ அவர் செய்துவந்த முக்கியமான வேலை. (மத்தேயு 4:23) இயேசுவைப் பின்பற்றுகிற நமக்கும் இதே வேலை இருக்கிறது. இந்த வேலையை செய்வதற்கு அவர் காட்டிய வழியை இந்தப் பாகத்தில் சிந்திப்போம்.