Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 4

பாடம் 4

ஒருநாள் நல்ல மழை.

“ஐயோ! மழை நின்னாதான்

வெளில போக முடியும்”-னு

டீனா கவலைப்பட்டாள்.

கொஞ்ச நேரத்தில

மழை நின்னுது.

சூரியனும் தெரிந்தது.

டீனாக்கு ஒரே குஷி!

துள்ளிக் குதித்து வெளியே ஓடினாள். அழகான பூவைப் பார்த்தாள். டீனாவுக்கு ஆச்சரியம் தாங்கல!

“ஓ! கடவுள் மழை தந்ததுனாலதான் இவ்ளோ அழகான பூக்கள் எல்லாம் பூக்குதா?” என்றாள் டீனா.

சொல்லிக்கொடுங்கள்

பிள்ளையோடு வாசியுங்கள்:

அப்போஸ்தலர் 14:17

படத்தில் காட்டச் சொல்லுங்கள்:

ஜன்னல் குருவி டீனா

மரம் பூக்கள்

கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்:

வண்டு ஏரோப்ளேன்

கேளுங்கள்:

யெகோவா ஏன் மழையைக் கொடுக்கிறார்?