Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 5அ

“மனிதகுமாரனே, இதைப் பார்த்தாயா?”

“மனிதகுமாரனே, இதைப் பார்த்தாயா?”

ஆலயத்திலும் அதன் பிரகாரத்திலும் எசேக்கியேல் பார்த்த அருவருப்பான நான்கு காரியங்கள். (எசே. 8:5-16)

1. எரிச்சல் மூட்டுகிற சிலை

2. பெரியோர்களில் 70 பேர் பொய்க் கடவுள்களுக்குத் தூபம் காட்டுகிறார்கள்

3. ‘பெண்கள் . . . தம்மூஸ் தெய்வத்துக்காக அழுதுகொண்டிருக்கிறார்கள்’

4. 25 ஆண்கள் ‘சூரியனைக் கும்பிடுகிறார்கள்’