நவம்பர் 1, 2013, காவற்கோபுரம்

அட்டைப்படக் கட்டுரை

கடவுள்மேல் அன்பு காட்டுவது ஏன் கஷ்டமாக இருக்கிறது?

கடவுளை தூரமானவராக பார்க்கிறீர்களா? அவர் அன்பில்லாதவரா? சிலர் ஏன் அப்படி நினைத்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

கடவுளுக்குச் சொந்தப் பெயர் இல்லை என்ற பொய்

கடவுளுக்கு இருக்கும் தனிப்பட்ட பெயரை தெரிந்துகொள்ள முடியுமா? அதைப் பயன்படுத்த முடியுமா? அது ஏன் முக்கியம்?

அட்டைப்படக் கட்டுரை

கடவுள் ஒரு புரியாத புதிர் என்ற பொய்!

கடவுளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும், அவரை நேசிப்பதற்கும் திரித்துவ கோட்பாடு பெரிய தடையாக இருக்கிறது. யாரென்றே தெரியாத ஒருவரை அல்லது புரிந்துகொள்ளவே முடியாத ஒருவரை நேசிக்க முடியுமா?

அட்டைப்படக் கட்டுரை

கடவுளைக் கொடூரமானவர் போல் காட்டும் பொய்

பாவம் செய்கிறவர்களை கடவுள் நிரந்தரமாக தண்டிப்பார் என்று நிறையப் பேர் நம்புகிறார்கள். கடவுள் அநியாயமாக நடந்துகொள்கிறாரா? ஒருவர் சாகும்போது உண்மையில் என்ன நடக்கிறது?

அட்டைப்படக் கட்டுரை

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

இன்று மதங்கள் சொல்லிக்கொடுக்கும் விஷயங்கள் உண்மையா அல்லது பொய்யா என்று கவனமாக ஆராய்ச்சி செய்து பார்த்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று இயேசு சொன்னார்?