Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பின்பக்க அட்டை

பின்பக்க அட்டை

நம் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி ஏசாயா 40:11 இப்படி சொல்கிறது: “ஒரு மேய்ப்பனைப் போல அவர் தன்னுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வார். ஆட்டுக்குட்டிகளைத் தன்னுடைய கைகளால் வாரிக்கொள்வார். அவற்றைத் தன் நெஞ்சில் வைத்து சுமப்பார்.” இந்த ஆட்டுக்குட்டியை மேய்ப்பன் தன் நெஞ்சில் வைத்து சுமப்பதைப் பார்க்கும்போது, இதே மாதிரி உங்கள் பரலோக அப்பாவோடு நெருங்கி இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? ஆனால் நீங்கள் எப்படி யெகோவாவோடு நெருங்கிப் போக முடியும்?