4-ஏ
இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-எருசலேமிலும் அருகிலும் இயேசுவின் இறுதிக்கட்ட ஊழியம் (பகுதி 2)
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
நிசான் 14 |
எருசலேம் |
யூதாஸ் காட்டிக்கொடுப்பான் என அடையாளம்காட்டுகிறார், அவனை வெளியேற்றுகிறார் |
||||
எஜமானரின் இரவு விருந்தைத் தொடங்குகிறார் (1கொ 11:23-25) |
||||||
பேதுரு மறுதலிப்பதையும் அப்போஸ்தலர்கள் சிதறிப்போவதையும் பற்றி அறிவிக்கிறார் |
||||||
சகாயரை அனுப்புவதாக வாக்குறுதி; உண்மையான திராட்சைக் கொடி உவமை; அன்புகாட்ட கட்டளை; அப்போஸ்தலருடன் கடைசி ஜெபம் |
||||||
கெத்செமனே |
தோட்டத்தில் கடும் வேதனை; காட்டிக்கொடுக்கப்பட்டு கைதுசெய்யப்படுகிறார் |
|||||
எருசலேம் |
அன்னாவால் விசாரணை, நியாயசங்கத்தில் காய்பாவால் விசாரணை; பேதுரு மறுதலிக்கிறார் |
|||||
காட்டிக்கொடுத்த யூதாஸ் தூக்குப் போட்டுக்கொள்கிறான் (அப் 1:18, 19) |
||||||
பிலாத்துவிடம், ஏரோதுவிடம், மறுபடியும் பிலாத்துவிடம் கொண்டு போகப்படுகிறார் |
||||||
அவரை விடுதலை செய்ய பிலாத்து முயல்கிறார், யூதர்கள் பரபாஸை விடுவிக்கச் சொல்கிறார்கள்; மரக்கம்பத்தில் மரண தண்டனை |
||||||
(சுமார் மதியம் 3 மணி, வெள்ளி) |
கொல்கொதா |
மரக்கம்பத்தில் இறக்கிறார் |
||||
எருசலேம் |
மரக்கம்பத்திலிருந்து உடல் இறக்கப்பட்டு கல்லறையில் வைக்கப்படுகிறது |
|||||
நிசான் 15 |
எருசலேம் |
குருமார்களும் பரிசேயர்களும் கல்லறைக்குக் காவல்வைத்து முத்திரை போடுகிறார்கள் |
||||
நிசான் 16 |
எருசலேமும் சுற்றுப்புறமும்; எம்மாவு |
உயிர்த்தெழுப்பப்படுகிறார்; சீடர்கள் முன்னால் ஐந்து முறை தோன்றுகிறார் |
||||
நிசான் 16-க்குப்பின் |
எருசலேம்; கலிலேயா |
சீடர்கள்முன் அநேக முறை தோன்றுகிறார் (1கொ 15:5-7; அப் 1:3-8); போதிக்கிறார்; சீடராக்கும்படி கட்டளையிடுகிறார் |
||||
அய்யார் 25 |
ஒலிவ மலை, பெத்தானியாவுக்கு அருகில் |
உயிர்த்தெழுந்தபின் 40-ஆம் நாளில் பரலோகத்துக்குப் போகிறார் (அப் 1:9-12) |