Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

4-ஏ

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்​-எருசலேமிலும் அருகிலும் இயேசுவின் இறுதிக்கட்ட ஊழியம் (பகுதி 2)

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்​-எருசலேமிலும் அருகிலும் இயேசுவின் இறுதிக்கட்ட ஊழியம் (பகுதி 2)

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

நிசான் 14

எருசலேம்

யூதாஸ் காட்டிக்கொடுப்பான் என அடையாளம்காட்டுகிறார், அவனை வெளியேற்றுகிறார்

26:21-25

14:18-21

22:21-23

13:21-30

எஜமானரின் இரவு விருந்தைத் தொடங்குகிறார் (1கொ 11:23-25)

26:26-29

14:22-25

22:19, 20, 24-30

 

பேதுரு மறுதலிப்பதையும் அப்போஸ்தலர்கள் சிதறிப்போவதையும் பற்றி அறிவிக்கிறார்

26:21-25

14:27-31

22:31-38

13:31-38

சகாயரை அனுப்புவதாக வாக்குறுதி; உண்மையான திராட்சைக் கொடி உவமை; அன்புகாட்ட கட்டளை; அப்போஸ்தலருடன் கடைசி ஜெபம்

     

14:1–17:26

கெத்செமனே

தோட்டத்தில் கடும் வேதனை; காட்டிக்கொடுக்கப்பட்டு கைதுசெய்யப்படுகிறார்

26:30, 36-56

14:26, 32-52

22:39-53

18:1-12

எருசலேம்

அன்னாவால் விசாரணை, நியாயசங்கத்தில் காய்பாவால் விசாரணை; பேதுரு மறுதலிக்கிறார்

26:57–27:1

4:53–15:1

22:54-71

18:13-27

காட்டிக்கொடுத்த யூதாஸ் தூக்குப் போட்டுக்கொள்கிறான் (அப் 1:18, 19)

27:3-10

     

பிலாத்துவிடம், ஏரோதுவிடம், மறுபடியும் பிலாத்துவிடம் கொண்டு போகப்படுகிறார்

27:2, 11-14

15:1-5

23:1-12

18:28-38

அவரை விடுதலை செய்ய பிலாத்து முயல்கிறார், யூதர்கள் பரபாஸை விடுவிக்கச் சொல்கிறார்கள்; மரக்கம்பத்தில் மரண தண்டனை

27:15-30

15:6-19

23:13-25

18:39–19:16

(சுமார் மதியம் 3 மணி, வெள்ளி)

கொல்கொதா

மரக்கம்பத்தில் இறக்கிறார்

27:31-56

15:20-41

23:26-49

19:16-30

எருசலேம்

மரக்கம்பத்திலிருந்து உடல் இறக்கப்பட்டு கல்லறையில் வைக்கப்படுகிறது

27:57-61

15:42-47

23:50-56

19:31-42

நிசான் 15

எருசலேம்

குருமார்களும் பரிசேயர்களும் கல்லறைக்குக் காவல்வைத்து முத்திரை போடுகிறார்கள்

27:62-66

     

நிசான் 16

எருசலேமும் சுற்றுப்புறமும்; எம்மாவு

உயிர்த்தெழுப்பப்படுகிறார்; சீடர்கள் முன்னால் ஐந்து முறை தோன்றுகிறார்

28:1-15

16:1-8

24:1-49

20:1-25

நிசான் 16-க்குப்பின்

எருசலேம்; கலிலேயா

சீடர்கள்முன் அநேக முறை தோன்றுகிறார் (1கொ 15:5-7; அப் 1:3-8); போதிக்கிறார்; சீடராக்கும்படி கட்டளையிடுகிறார்

28:16-20

   

20:26-21:25

அய்யார் 25

ஒலிவ மலை, பெத்தானியாவுக்கு அருகில்

உயிர்த்தெழுந்தபின் 40-ஆம் நாளில் பரலோகத்துக்குப் போகிறார் (அப் 1:9-12)

   

24:50-53