4-அ
இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-இயேசு ஊழியம் தொடங்கும்வரை
சுவிசேஷ புத்தகங்களிலிருந்து காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது
அட்டவணையுடன் வரைபடங்களும் உள்ளன. இயேசுவின் பயணங்களையும் பிரசங்கிக்க சென்ற இடங்களையும் அது காட்டும். வரைபடங்களில் உள்ள அம்புக்குறிகள் திசையைக் காட்டுகின்றன, அவர் சென்ற வழியை அல்ல.
இயேசு ஊழியம் தொடங்கும்வரை
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
கி.மு. 3 |
எருசலேம், ஆலயம் |
யோவான் ஸ்நானகரின் பிறப்பை சகரியாவுக்கு காபிரியேல் தூதன் அறிவிக்கிறார் |
||||
சுமார் கி.மு. 2 |
நாசரேத்; யூதேயா |
இயேசுவின் பிறப்பை மரியாளுக்கு காபிரியேல் தூதன் அறிவிக்கிறார் மரியாள் தன் உறவினர் எலிசபெத்தைச் சந்திக்கிறாள் |
||||
கி.மு. 2 |
யூதேய மலைப் பிரதேசம் |
யோவான் ஸ்நானகரின் பிறப்பு, பெயர்சூட்டுதல்; சகரியா தீர்க்கதரிசனம் சொல்கிறார்; யோவான் வனாந்தரத்தில் வசிப்பார் |
||||
கி.மு. 2, சுமார் அக். 1 |
பெத்லகேம் |
இயேசுவின் பிறப்பு; ‘வார்த்தை மனிதரானார்’ |
||||
பெத்லகேம் அருகே; பெத்லகேம் |
மேய்ப்பர்களுக்குத் தூதன் நற்செய்தி சொல்கிறார்; தூதர்கள் கடவுளைப் புகழ்கிறார்கள்; மேய்ப்பர்கள் போய் குழந்தையைப் பார்க்கிறார்கள் |
|||||
பெத்லகேம்; எருசலேம் |
இயேசுவுக்கு விருத்தசேதனம் (8-ஆம் நாள்); பெற்றோர் அவரை ஆலயத்துக்குக் கொண்டு போகிறார்கள் (40-ஆம் நாளுக்குப்பின்) |
|||||
கி.மு. 1 அல்லது கி.பி. 1 |
எருசலேம்; பெத்லகேம்; எகிப்து; நாசரேத் |
ஜோதிடர்கள் சந்திக்கிறார்கள்; குடும்பம் எகிப்துக்குத் தப்பியோடுகிறது; சிறு பையன்களை ஏரோது கொல்கிறான்; குடும்பம் எகிப்திலிருந்து திரும்பிவந்து நாசரேத்தில் குடியேறுகிறது |
||||
கி.பி. 12, பஸ்கா |
எருசலேம் |
12 வயது இயேசு ஆலயத்தில் போதகர்களிடம் கேள்வி கேட்கிறார் |
||||
நாசரேத் |
நாசரேத்துக்குத் திரும்புகிறார்; பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்; தச்சுத்தொழில் கற்றுக்கொள்கிறார்; மரியாளுக்கு இன்னும் நான்கு மகன்களும் சில மகள்களும் பிறக்கிறார்கள் (மத் 13:55, 56; மாற் 6:3) |
|||||
29, வசந்த காலம் |
வனாந்தரம், யோர்தான் ஆறு |
யோவான் ஸ்நானகர் ஊழியத்தைத் தொடங்குகிறார் |