Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

4-ஆ

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

29, இலையுதிர் காலம்

யோர்தான் ஆறு, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் அல்லது பெத்தானியாவுக்கு அருகே இருக்கலாம்

ஞானஸ்நானம், அபிஷேகம் செய்யப்படுகிறார்; அவரைத் தமது மகன் என யெகோவா அறிவிக்கிறார், அங்கீகரிக்கிறார்

3:13-17

1:9-11

3:21-38

1:32-34

யூதேயா வனாந்தரம்

பிசாசால் சோதிக்கப்படுகிறார்

4:1-11

1:12,13

4:1-13

 

யோர்தானுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியா

இயேசுவை கடவுளின் ஆட்டுக்குட்டி என யோவான் ஸ்நானகர் அடையாளம் காட்டுகிறார்; முதல் சீடர்கள் இயேசுவுடன் சேர்ந்துகொள்கிறார்கள்

     

1:15, 29-51

கலிலேயாவிலுள்ள கானா; கப்பர்நகூம்

திருமணத்தில் முதல் அற்புதம், தண்ணீரைத் திராட்ச மதுவாக மாற்றுகிறார்; கப்பர்நகூமுக்குப் போகிறார்

     

2:1-12

30, பஸ்கா

எருசலேம்

ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார்

     

2:13-25

நிக்கொதேமுவிடம் பேசுகிறார்

     

3:1-21

யூதேயா; அயினோன்

யூதேயாவின் கிராமப்புறங்களுக்குச் செல்கிறார், சீடர்கள் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்; இயேசுவைப் பற்றி யோவானின் கடைசி சாட்சி

     

3:22-36

திபேரியு; யூதேயா

யோவான் சிறையில் தள்ளப்படுகிறார்; இயேசு கலிலேயாவுக்குப் புறப்படுகிறார்

4:12; 14:3-5

6:17-20

3:19, 20

4:1-3

சமாரியாவிலுள்ள சீகார்

கலிலேயா போகும் வழியில், சமாரியருக்குக் கற்பிக்கிறார்

     

4:4-43

யூதேயா வனாந்தரம்

[பக்கம் 20-ன் படம்]