4-இ
இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-கலிலேயாவில் இயேசுவின் ஊழியம் (பகுதி 1)
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
30 |
கலிலேயா |
“பரலோக அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது” என்று முதன்முதல் அறிவிக்கிறார் |
||||
கானா; நாசரேத்; கப்பர்நகூம் |
அதிகாரியின் மகனைக் குணப்படுத்துகிறார்; ஏசாயா சுருளிலிருந்து வாசிக்கிறார்; கப்பர்நகூமுக்குச் செல்கிறார் |
|||||
கலிலேயாக் கடல், கப்பர்நகூம் அருகே |
நான்கு சீடர்களை அழைக்கிறார்: சீமோன், அந்திரேயா யாக்கோபு, யோவான் |
|||||
கப்பர்நகூம் |
சீமோனின் மாமியாரையும் மற்றவர்களையும் குணப்படுத்துகிறார் |
|||||
கலிலேயா |
நான்கு சீடர்களுடன் கலிலேயாவில் முதல் பயணம் |
|||||
தொழுநோயாளி குணமாவது; கூட்டம் பின்செல்கிறது |
||||||
கப்பர்நகூம் |
பக்கவாத நோயாளியைக் குணப்படுத்துகிறார் |
|||||
மத்தேயுவை அழைக்கிறார்; வரி வசூலிப்போருடன் சாப்பிடுகிறார்; விரதத்தைப் பற்றிய கேள்வி |
||||||
யூதேயா |
ஜெபக்கூடங்களில் பிரசங்கிக்கிறார் |
|||||
31, பஸ்கா |
எருசலேம் |
பெத்சதாவில் நோயாளியைக் குணப்படுத்துகிறார்; யூதர்கள் அவரைக் கொல்லப் பார்க்கிறார்கள் |
||||
எருசலேமிலிருந்து (?) திரும்புகிறார் |
சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களைப் பறித்துச் சாப்பிடுகிறார்கள்; இயேசு ‘ஓய்வுநாளுக்கு எஜமானர்’ |
|||||
கலிலேயா; கலிலேயாக் கடல் |
ஓய்வுநாளில் கையைக் குணப்படுத்துகிறார்; மக்கள் பின்செல்தல்; பலர் குணமடைதல் |
|||||
கப்பர்நகூம் அருகிலுள்ள மலை |
12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்கிறார் |
|||||
கப்பர்நகூமுக்கு அருகே |
மலைப்பிரசங்கம் |
|||||
கப்பர்நகூம் |
அதிகாரியின் வேலைக்காரன் குணமடைதல் |
|||||
நாயீன் |
விதவையின் மகனை உயிர்த்தெழுப்புகிறார் |
|||||
திபேரியா; கலிலேயா (நாயீன் அல்லது அருகே) |
இயேசுவிடம் யோவான் சீடர்களை அனுப்புகிறார்; கடவுளைப் பற்றிய உண்மைகளை குழந்தைகளுக்கு வெளிப்படுத்துகிறார்; மென்மையான நுகம் |
|||||
கலிலேயா (நாயீன் அல்லது அருகே) |
பாவியான பெண் அவர் பாதங்களில் தைலம் பூசுகிறாள்; கடனாளிகளைப் பற்றிய உவமை |
|||||
கலிலேயா |
12 பேருடன், இரண்டாவது ஊழியப் பயணம் |
|||||
பேய்களைத் துரத்துகிறார்; மன்னிக்க முடியாத பாவம் |
||||||
யோனாவின் அடையாளம் தருகிறார் |
||||||
அவரது தாயும் சகோதரர்களும் வருகிறார்கள்; சீடர்களே தமது உறவினர் என்கிறார் |