4-ஈ
இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-கலிலேயாவில் இயேசுவின் ஊழியம் (பகுதி 2)
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
31 அல்லது 32 |
கப்பர்நகூம் பகுதி |
ராஜ்ய உவமைகளைச் சொல்கிறார் |
||||
கலிலேயாக் கடல் |
படகிலிருந்து புயலை அடக்குகிறார் |
|||||
கதரா பகுதி |
பேய்களைப் பன்றிகளுக்குள் அனுப்புகிறார் |
|||||
ஒருவேளை கப்பர்நகூம் |
இரத்தப்போக்கால் அவதிப்படும் பெண்ணைக் குணப்படுத்துகிறார் யவீருவின் மகளை உயிர்த்தெழுப்புகிறார் |
|||||
கப்பர்நகூம் (? |
குருடர், ஊமையர் குணமடைதல் |
|||||
நாசரேத் |
சொந்த ஊரில் மீண்டும் நிராகரிக்கப்படுகிறார் |
|||||
கலிலேயா |
கலிலேயாவில் மூன்றாம் பயணம்; அப்போஸ்தலர்களை அனுப்பி விரிவாக ஊழியம் |
|||||
திபேரியா |
யோவான் ஸ்நானகரின் தலை வெட்டப்படுகிறது; இயேசுவை நினைத்து ஏரோது குழப்பமடைகிறான் |
|||||
32, பஸ்கா நெருங்குகிறது (யோவா 6:4) |
கப்பர்நகூம் (?); கலிலேயாக் கடலின் வடகிழக்கு |
ஊழியம் முடித்து அப்போஸ்தலர் திரும்புதல்; 5,000 ஆண்களுக்கு உணவு |
||||
கலிலேயாக் கடலின் வடகிழக்கு; கெனேசரேத் |
இயேசுவை ராஜாவாக்க மக்கள் முயல்கிறார்கள்; கடல்மீது நடக்கிறார்; அநேகரை சுகப்படுத்துகிறார் |
|||||
கப்பர்நகூம் |
தாமே “வாழ்வளிக்கும் உணவு” என்கிறார்; பலர் அதிர்ச்சியடைந்து விலகுகிறார்கள் |
|||||
32, பஸ்காவுக்கு பின்பு |
ஒருவேளை கப்பர்நகூம் |
மனித பாரம்பரியங்களை வெட்டவெளிச்சமாக்குகிறார் |
||||
பெனிக்கே, தெக்கப்போலி |
சீரியாவிலுள்ள பெனிக்கேயைச் சேர்ந்த பெண்ணின் மகளை குணப்படுத்துதல்; 4,000 ஆண்களுக்கு உணவு |
|||||
மக்தலா |
யோனாவின் அடையாளம் தருகிறார் |