4-ஊ
இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-யோர்தானுக்குக் கிழக்கே பிற்காலத்தில் இயேசு செய்த ஊழியம்
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
32, ஆலய அர்ப்பண விழாவுக்குப் பின்பு |
யோர்தானுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியா |
யோவான் ஞானஸ்நானம் கொடுக்கிற இடத்துக்குப் போகிறார்; பலர் இயேசுவை விசுவாசிக்கிறார்கள் |
||||
பெரேயா |
நகரங்களிலும் கிராமங்களிலும் கற்பிக்கிறார், எருசலேமை நோக்கிச் செல்கிறார் |
|||||
இடுக்கமான கதவு வழியாக நுழைய சொல்கிறார்; எருசலேமுக்காகப் புலம்புகிறார் |
||||||
ஒருவேளை பெரேயா |
மனத்தாழ்மையைக் கற்பிக்கிறார்; உவமைகள்: முதன்மையான இடம், விருந்துக்கு அழைக்கப்பட்டோர் சாக்குப்போக்கு சொல்கிறார்கள் |
|||||
சீடருக்குரிய பொறுப்புகளை எண்ணிப் பார்த்தல் |
||||||
உவமைகள்: காணாமல்போன ஆடு, தொலைந்துபோன காசு, ஊதாரிமகன் |
||||||
உவமைகள்: அநீதியான நிர்வாகி, பணக்காரனும் லாசருவும் |
||||||
பாவக்குழியில் விழ வைக்கிற காரியங்கள், மன்னிப்பு, விசுவாசம் பற்றிக் கற்பிக்கிறார் |
||||||
பெத்தானியா |
லாசருவின் மரணம், உயிர்த்தெழுதல் |
|||||
எருசலேம்; எப்பிராயீம் |
இயேசுவைக் கொல்ல சதி; அங்கிருந்து புறப்படுகிறார் |
|||||
சமாரியா; கலிலேயா |
பத்து தொழுநோயாளிகளைக் குணப்படுத்துகிறார்; கடவுளின் அரசாங்கம் எப்படி வருமெனச் சொல்கிறார் |
|||||
சமாரியா அல்லது கலிலேயா |
உவமைகள்: விடாமல் கெஞ்சும் விதவை,பரிசேயனும் வரி வசூலிப்பவனும் |
|||||
பெரேயா |
திருமணம், விவாகரத்து பற்றிக் கற்பிக்கிறார் |
|||||
குழந்தைகளை ஆசீர்வதிக்கிறார் |
||||||
பணக்காரனின் கேள்வி; திராட்சைத் தோட்ட வேலையாட்கள், சமமான கூலி பற்றிய உவமை |
||||||
ஒருவேளை பெரேயா |
தம் மரணத்தைப் பற்றி மூன்றாம் முறை சொல்கிறார் |
|||||
யாக்கோபும் யோவானும் அரசாங்கத்தில் முக்கிய இடம் கேட்பது |
||||||
எரிகோ |
அந்த வழியாகப் போகையில், கண்தெரியாத இருவரைக் குணப்படுத்துகிறார்; சகேயுவைச் சந்திக்கிறார்; பத்து மினாக்களைப் பற்றிய உவமை |