Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆலய அர்ப்பணப் பண்டிகை

ஆலய அர்ப்பணப் பண்டிகை

அந்தியோக்கஸ் எப்பிபானஸ் என்பவனால் தீட்டாக்கப்பட்ட ஆலயம் பிற்பாடு சுத்தப்படுத்தப்பட்டது. இதன் நினைவாக ஒவ்வொரு வருஷமும் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது. கிஸ்லே மாதம் 25-ஆம் தேதி ஆரம்பித்து மொத்தம் 8 நாட்களுக்கு இது கொண்டாடப்பட்டது.—யோவா 10:22.