Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊரீம்; தும்மீம்

ஊரீம்; தும்மீம்

தேசத்தில் சிக்கலான பிரச்சினைகள் வந்தபோது, யெகோவாவின் தீர்மானத்தைத் தெரிந்துகொள்ள தலைமைக் குரு இவற்றைப் பயன்படுத்தினார். இவற்றால் குலுக்கல் போட்டு பார்த்தார். தலைமைக் குரு வழிபாட்டுக் கூடாரத்துக்குள் போனபோது, அவருடைய மார்ப்பதக்கத்துக்குள் இவை வைக்கப்பட்டன. பாபிலோனியர்கள் எருசலேமை அழித்த பிறகு இந்த வழக்கம் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.—யாத் 28:30; நெ 7:65.