Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சங்கீதம்

சங்கீதம்

கடவுளைப் புகழ்ந்து பாடும் பாட்டு. இசையோடு சேர்த்து மக்கள் இதைப் பாடினார்கள். எருசலேம் ஆலயத்தில் மக்கள் ஒன்றுகூடி யெகோவாவை வணங்கியபோது சங்கீதங்களைப் பாடினார்கள்.—லூ 20:43; அப் 13:33; யாக் 5:13.