Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துக்கம் அனுசரிப்பது

துக்கம் அனுசரிப்பது

யாராவது இறந்துவிட்டாலோ, துயரமான சம்பவம் நடந்துவிட்டாலோ அந்தத் துக்கத்தை வெளிப்படையாகக் காட்டுவது. பைபிள் காலங்களில், குறிப்பிட்ட நாட்கள்வரை துக்கம் அனுசரிப்பது வழக்கமாக இருந்தது. துக்கம் அனுசரிப்பவர்கள் சத்தமாக அழுவது மட்டுமல்லாமல், இதற்கென்றே இருக்கிற உடைகளை அணிந்துகொள்வார்கள், சாம்பலைத் தலையில் போட்டுக்கொள்வார்கள், உடைகளைக் கிழித்துக்கொள்வார்கள், நெஞ்சில் அடித்துக்கொள்வார்கள். கூலிக்காகத் துக்கம் அனுசரிப்பவர்கள் சில சமயம் சவ அடக்க நிகழ்ச்சியின்போது அழைக்கப்பட்டார்கள்.—ஆதி 23:2; எஸ்தர் 4:3; வெளி 21:4.