Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தூண்

தூண்

முக்கியமான விஷயங்களின் அல்லது சம்பவங்களின் நினைவாக இவை வைக்கப்பட்டன. சாலொமோன் கட்டிய ஆலயத்திலும், அவர் கட்டிய மற்ற மாளிகைகளிலும் மண்டபங்களிலும் இவை இருந்தன. பொய் தெய்வங்களை வணங்கிய ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களுக்காகப் பூஜைத் தூண்களை வைத்தார்கள். சில சமயங்களில், இஸ்ரவேலர்களும் இவர்களைப் போலவே செய்தார்கள். (நியா 16:29; 1ரா 7:21; 14:23)—கும்பம் என்ற தலைப்பைப் பாருங்கள்.