Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நியாயத்தீர்ப்பு மேடை

நியாயத்தீர்ப்பு மேடை

பொதுவாக, இது ஒரு திறந்தவெளி மேடையாக இருந்தது. இதற்குப் படிக்கட்டுகள் இருந்தன. அதிகாரிகள் இந்த மேடையில் உட்கார்ந்துகொண்டு மக்களிடம் பேசினார்கள், தீர்ப்பு கொடுத்தார்கள். “கடவுளுடைய நியாயத்தீர்ப்பு மேடை” மற்றும் “கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு மேடை” என்ற வார்த்தைகள், மனிதகுலத்தை நியாயந்தீர்க்க யெகோவா செய்திருக்கிற ஏற்பாட்டுக்கு அடையாளமாக இருக்கின்றன.—ரோ 14:10; 2கொ 5:10; யோவா 19:13.