Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நெருப்பு ஏரி

நெருப்பு ஏரி

“நெருப்பும் கந்தகமும் எரிகிற” அடையாளப்பூர்வ இடம். இது ‘இரண்டாம் மரணம்’ என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. மனம் திருந்தாத பாவிகள் இதில் தள்ளப்படுவார்கள்; அதோடு, பிசாசும், மரணமும், கல்லறையும் (அதாவது, ஹேடீஸும்) இதில் தள்ளப்படும். மரணத்தையும், கல்லறையையும், ஆவி உடலைக் கொண்ட பிசாசையும் நெருப்பால் சுட்டெரிக்க முடியாது. அதனால், இந்த நெருப்பு ஏரி நிரந்தர சித்திரவதைக்கு அல்ல, நிரந்தர அழிவுக்கே அடையாளமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.—வெளி 19:20; 20:14, 15; 21:8.