Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பத்திலொரு பாகம் (தசமபாகம்)

பத்திலொரு பாகம் (தசமபாகம்)

எந்தவொரு பொருளிலும் பத்திலொரு பாகம் அல்லது பத்து சதவீதம்; இது மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. இது “தசமபாகம்” என்றும் அழைக்கப்பட்டது. (மல் 3:10, அடிக்குறிப்பு; உபா 26:12; மத் 23:23) திருச்சட்ட கட்டளைப்படி, நிலத்தின் விளைச்சலிலிருந்தும், மந்தையின் அதிகரிப்பிலிருந்தும் பத்திலொரு பாகம் வருஷா வருஷம் லேவியர்களுக்கு உதவி செய்வதற்காகக் கொடுக்கப்பட்டது. லேவியர்கள் தங்களுக்குக் கிடைத்த பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை ஆரோன் வம்சத்து குருமார்களுக்குக் கொடுத்து உதவினார்கள். இஸ்ரவேலர்கள், வேறு சில விஷயங்களுக்காகவும் பத்திலொரு பாகத்தைக் கொடுத்தார்கள். இன்று, கிறிஸ்தவர்கள் இதைக் கொடுக்க வேண்டியதில்லை.