Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பலி

பலி

கடவுளுக்கு நன்றி காட்டவும், குற்றத்தை ஒத்துக்கொள்ளவும், அவரோடு மறுபடியும் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவும் கொடுக்கப்படுகிற காணிக்கை. ஆபேல் தொடங்கி நிறைய பேர், மிருக பலிகள் உட்பட வெவ்வேறு காணிக்கைகளை மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள். பிறகு திருச்சட்டத்தில், பலி செலுத்துவது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டது. இயேசு தன் உயிரைக் குறையில்லாத பலியாகக் கொடுத்த பிறகு, மிருக பலிகள் தேவைப்படவில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் ஆன்மீகப் பலிகளைக் கொடுக்கிறார்கள்.—ஆதி 4:4; எபி 13:15, 16; 1யோ 4:10.