Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாப்பிரஸ் புல்

பாப்பிரஸ் புல்

தண்ணீரில் வளரும் தாவரம். பார்ப்பதற்கு நாணற்புல் போல் இருக்கும். கூடைகள், கலங்கள், படகுகள் போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது. இதை வைத்து காகிதம் போன்ற ஒரு பொருள் தயாரிக்கப்பட்டது. எழுதுவதற்காக இந்தப் பொருள் பயன்படுத்தப்பட்டது. பல சுருள்கள் இதை வைத்துதான் தயாரிக்கப்பட்டன.—யாத் 2:3, அடிக்குறிப்பு.