Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாவப் பரிகாரம்

பாவப் பரிகாரம்

கடவுளை அணுகுவதற்கும் அவரை வணங்குவதற்கும் கொடுக்கப்பட்ட பலிகளுடன் சம்பந்தப்பட்ட ஏற்பாடுதான் எபிரெய வேதாகமத்தில் பாவப் பரிகாரம் என்று அழைக்கப்பட்டது. தனி நபர்களோ தேசமோ பாவம் செய்திருந்தாலும், கடவுளோடு சமரசமாவதற்காகத் திருச்சட்டத்தின்படி பலிகள் கொடுக்கப்பட்டன; முக்கியமாக, ஒவ்வொரு வருஷமும் பாவப் பரிகார நாளில் இந்தப் பலிகள் கொடுக்கப்பட்டன. மனிதர்களுடைய பாவங்களுக்கு ஒரே தடவை முழுமையான பரிகாரம் செய்வதற்காகவும், இதன் மூலமாக ஜனங்கள் யெகோவாவோடு சமரசமாவதற்காகவும் இயேசு கொடுக்கவிருந்த மீட்புபலிக்கு இந்தப் பலிகள் அடையாளமாக இருந்தன.—லேவி 5:10; 23:28; கொலோ 1:20; எபி 9:12.