Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரசன்னம்

பிரசன்னம்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள சில வசனங்களில் இந்த வார்த்தை, இயேசு மேசியானிய ராஜாவாக வந்திருப்பதைக் குறிக்கிறது. மனித கண்களால் பார்க்க முடியாத அவருடைய பிரசன்னம், அவர் ராஜாவாக முடிசூட்டப்பட்ட சமயத்தில் ஆரம்பமாகி, இந்தச் சகாப்தத்தின் கடைசி நாட்களில் தொடர்கிறது. ஆகவே, கிறிஸ்துவின் பிரசன்னம் என்பது, அவர் வந்துவிட்டு உடனே திரும்பிப் போவதை அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அவர் வந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து இருப்பதையே அர்த்தப்படுத்துகிறது.—மத் 24:3.