Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூஞ்சோலை

பூஞ்சோலை

அழகான பூங்கா அல்லது பூந்தோட்டம். ஏதேன் தோட்டம்தான் முதல் பூஞ்சோலை. முதல் மனித தம்பதிக்காக யெகோவா அதை உண்டாக்கினார். தன் பக்கத்திலிருந்த சித்திரவதைக் கம்பத்தில் ஏற்றப்பட்ட குற்றவாளியிடம் இயேசு பேசும்போது, இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும் என்பதைத் தெரியப்படுத்தினார். 2 கொரிந்தியர் 12:4-ல் உள்ள இந்த வார்த்தை, எதிர்காலத்தில் வரப்போகும் பூஞ்சோலையைக் குறிப்பதாகத் தெரிகிறது. வெளிப்படுத்துதல் 2:7-ல், இந்த வார்த்தை பரலோகப் பூஞ்சோலையைக் குறிக்கிறது.—உன் 4:13; லூ 23:43.