Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மகலாத்

மகலாத்

சங்கீதம் 53 மற்றும் 88-ன் மேல்குறிப்பில் இருக்கிற இசை சம்பந்தப்பட்ட வார்த்தை. “பலவீனமாகி வருகிற; வியாதிப்படுகிற” என்ற அர்த்தம் தருகிற எபிரெய வினைச்சொல்லோடு இது சம்பந்தப்பட்டிருக்கலாம். அதனால், சோகமான வார்த்தைகளை உடைய இந்த இரண்டு சங்கீதங்களும் வேதனையான தொனியில் பாடப்பட்டதாகத் தெரிகிறது.