Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மேல்குறிப்பு

மேல்குறிப்பு

சில சங்கீதங்களின் ஆரம்பத்தில் இருக்கும் தலைப்பு. சங்கீதத்தை எழுதியவருடைய பெயர், அது எழுதப்பட்ட சூழல், இசைக் குறிப்புகள், எழுதப்பட்டதற்கான காரணம் அல்லது நோக்கம் ஆகியவற்றை நாம் தெரிந்துகொள்வதற்காக இது கொடுக்கப்பட்டுள்ளது.—சங்கீதம் 3, 4, 5, 6, 7, 30, 38, 60, 92, 102 ஆகியவற்றின் மேல்குறிப்புகளைப் பாருங்கள்.