Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 1 • அப்போஸ்தலர் 1:1–6:7

“எருசலேம் முழுவதையும் உங்கள் போதனையால் நிரப்பியிருக்கிறீர்கள்”

“எருசலேம் முழுவதையும் உங்கள் போதனையால் நிரப்பியிருக்கிறீர்கள்”

அப்போஸ்தலர் 5:28

கி.பி. 33 பெந்தெகொஸ்தே அன்று கடவுளுடைய சக்தி பொழியப்பட்டது முதல், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை இயேசுவின் சீஷர்கள் உயிர்த்துடிப்புடன் அறிவிக்க ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவ சபையின் ஆரம்பம்... எருசலேமில் கொடுக்கப்பட்ட வலிமைமிக்க சாட்சி... மலைபோன்ற சோதனையின் மத்தியிலும் அப்போஸ்தலர்களின் அஞ்சா நெஞ்சம்... பற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் பதிவுகளை இந்தப் பகுதியில் சிந்திப்போம்.