Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 3 • அப்போஸ்தலர் 10:1–12:25

‘மற்ற தேசத்து மக்கள் கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள்’

‘மற்ற தேசத்து மக்கள் கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள்’

அப்போஸ்தலர் 11:1

யூதக் கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்களுக்கும் நல்ல செய்தியை அறிவிப்பார்களா? கிறிஸ்தவர்கள் தங்களுடைய இதயக் கதவைத் திறக்க... தப்பெண்ணத்தைத் தகர்த்தெறிய... எல்லா தேசத்தை சேர்ந்தவர்களுக்கும் சாட்சி கொடுக்க... யெகோவாவின் சக்தி எப்படி அவர்களுக்கு உதவியது, உற்சாகம் கொடுத்தது என்பதைப் பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம்.