Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அரசராயிருக்கும் நம் தேவனைப் போற்றிப் புகழுதல்

அரசராயிருக்கும் நம் தேவனைப் போற்றிப் புகழுதல்

பாட்டு 148

அரசராயிருக்கும் நம் தேவனைப் போற்றிப் புகழுதல்

(சங்கீதம் 145:1)

1. யெகோவாவுக்குப் பாடுங்கள்!

நாள் முழுவதும் போற்றுங்கள்.

பெயரை முன்னறிவிப்போம்;

அவரிடம்நெருங்குவோம்.

தம் கரங்கள் திறக்கிறார்,

நமக்கு உதவுகிறார்.

உத்தமராயிருப்போமே;

நம் யெகோவா நல்லவரே.

2. நாம் உண்மையாயிருப்போமே.

“உம்மைத்துதிப்பேன்,” என்போமே.

யெகோவா நீதியுள்ளவர்,

அவர் துதிக்குப் பாத்திரர்.

தம்மை நேசிப்போரைக் காப்பார்,

வாழ்க்கையை இலகுவாக்குவார்.

அழுத்தங்களில் துணையே;

யெகோவாவைத் துதிப்போமே.

3. தேவராஜ்யம் சமீபமே.

சிறந்தவற்றைச் செய்வோமே.

‘திருப்த்தயடைந்த’ நீங்கள்

ராஜ்யத்தைப் பிரசங்கியுங்கள்.

தம் ராஜாவை உயர்த்தினார்;

எதிர்ப்போர் எவரும் இரார்.

துன்மார்க்கர் அழிவார்கள்.

தேவாட்சி நிலைக்குமே.