Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளமையில் யெகோவாவைத் தொழுதுகொள்

இளமையில் யெகோவாவைத் தொழுதுகொள்

பாட்டு 157

இளமையில் யெகோவாவைத் தொழுதுகொள்

(பிரசங்கி 12:1)

1. பாலகர் தேவனைத் துதித்தார்கள்,

இயேசுவை வாழ்த்த ஆர்ப்பரித்தார்கள்.

ஆம், பாலகரும் உயர்த்தலாமே,

முதியோருடன் போற்றிடலாமே.

2. உண்மையை நேசிக்கும் பெற்றோருக்கு

உங்கள் தெய்வபயம் உரியது.

தேவன் பதிலாக போதிப்பார்கள்.

பெற்றோர் மகிழ கீழ்ப்படியுங்கள்.

3. இளைஞரே தூய்மையாயிருங்கள்.

யெகோவா தேவன் மேல்சார்ந்திருங்கள்.

பிறர்புகழ்ச்சி நாடாதிருங்கள்.

தீயோர் நல்லொழுக்கம் கெடுப்பார்கள்.

4. இளமையில் தேவனை நினைத்தால்,

உண்மையாய் ஆவியோடு சேவித்தால்,

பிற்காலம் இன்பமாயிருக்குமே.

யெகோவாவின் உள்ளம் மகிழுமே.