Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர் கொடுத்தவருக்கு நன்றி

உயிர் கொடுத்தவருக்கு நன்றி

பாட்டு 167

உயிர் கொடுத்தவருக்கு நன்றி

(சங்கீதம் 36:9)

1. எங்கள் யெகோவா பிதாவே, நன்றி.

உமக்கு எங்கள் இதயத்துதி.

கிறிஸ்து இயேசுவையே பின்பற்றுவோம்.

ஒப்புக்கொடுத்தோராய் துதிக்கிறோம்.

2. மகிழ்கிறோம் மகாஅரசரே.

வானம், பூமி உம்மை சேவிக்கவே.

எம் உடைமைகள் ஒப்புவிக்கிறோம்.

மெய்வணக்கத்திற்கற்பணிக்கிறோம்.

3. வாக்களித்த ராஜ்யம் ஸ்தாபித்தாரே.

உம்முடன் நல்லுறவுகொண்டோமே.

மெய்ஞானத்திற்கும்மை நோக்குகிறோம்.

உமக்கே வணக்கம் செலுத்துவோம்.

4. உம்மை நன்றியோடு சேவிப்போமே.

உம் சத்தியத்தை அறியச் செய்வீரே.

எம் முயற்சிகள் ஆசீர்வதியும்.

இளமை ததும்ப ஆவிதாரும்.