Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய நினைப்பூட்டுதல்களைப் போற்றுதல்

கடவுளுடைய நினைப்பூட்டுதல்களைப் போற்றுதல்

பாட்டு 59

கடவுளுடைய நினைப்பூட்டுதல்களைப் போற்றுதல்

(சங்கீதம் 119)

1. யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள்

ஏற்றவர்கள் மகிழ்வார்கள்.

அவர் நீதி நிறைவேற்றுவார்கள்.

சட்டம் விலகமாட்டார்கள்.

தேவ சட்டம் போற்றுகிறார்கள்.

அவர் மெய்யன்பைச் சொல்கிறார்கள்.

யெகோவாவைச் சார்ந்திருக்கிறார்கள்.

சட்டங்கள் நேசிக்கிறார்கள்.

2. தேவ அன்பு வியக்கத்தக்கது;

அதுமிக உயர்ந்தது!

நாம் பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்பட்டாலும்

தேவ நீதி நம்மைக் காக்கும்.

தேவ சட்டம் நேசிப்பவர்கள்

சமாதானமாயிருப்பார்கள். தேவவார்த்தையில்

பொக்கிஷம் காண்போம்;

பெருமகிழ்ச்சி அடைவோம்.

3. நாம் யெகோவாவிடம் விண்ணப்பிப்போம்; வார்த்தை புரிய ஜெபிப்போம்.

நம் ஜெபம்கேட்டு தயைகாண்பிப்பார்;

தம் கரத்தால் தப்புவிப்பார்.

அவர் சொல்வதைச் செய்திடுவோம்.

இருதயத்தைக் காத்திடுவோம்.

நீதியுள்ள தேவன் யெகோவாவே.

நம் பலம் புதுப்பிப்பாரே.