Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“களிகூருங்கள், ஜனங்களே”!

“களிகூருங்கள், ஜனங்களே”!

பாட்டு 14

“களிகூருங்கள், ஜனங்களே”!

(ரோமர் 15:10)

1. களி கூருங்கள், ஜனங்களே!

ராஜ்யம் சமீபமே.

கிறிஸ்து இயேசு ராஜாவானாரே,

மகிழ்ச்சி கொள்வீரே!

தீர்ந்தது ஜாதிகள் காலமும்,

ராஜாக்கள் காலமும்.

தேவராஜா ஆளுகிறாரே!

மகிழ்ச்சி கொள்வீரே.

2. களிகூறுங்கள், ஜனங்களே!

நாசம் சமீபமே.

அர்மகெதோன் யுத்தமானது

நெருங்கிவிட்டது.

சமாதானப்பிரபு தள்ளினர்,

‘சொருபம் ’போற்றினர்.

நாமோ பிரபுவை வாழ்த்துவோமே;

ஆட்சி செழிக்குமே.

3. களிகூறுங்கள், ஜனங்களே!

வீடு வீடாகவே.

ராஜ்ய நற்செய்தியை சொல்லுங்கள்.

லோகங்கும் சொல்லுங்கள்.

நீதி, ஞனத்துடன் ஆளுவார்,

அன்பாய் கிறிஸ்தாளுவார்.

ஜனங்களே களிகூறுங்கள்!

யாவை சேவியுங்கள்.