Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல்

கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல்

பாட்டு 13

கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல்

(யாத்திராகமம் 39:30)

1. யெகோவாசர்வலோகத்தைப்

படைத்தார்சிறப்பாய்.

விண், மண்சொந்தம் அவருக்கு,

தம்கைவேலைபாரு.

ஜீவ சுவாசத்தைக்கொடுத்தார்,

சிருஷ்டிக்குக்காண்பித்தார்.

அனைத்தின்துதிக்குரியவர்,

வணக்கத்திற்குப்பாத்திரர்.

2. பண்டையஇஸ்ரவேல்மக்கள்

சீனாயில்சொன்னார்கள்:

யெகோவாதந்தசட்டங்கள்

கீழ்ப்படிவோம்நாங்கள்.

அவர்அவர்கள்நாயகர்,

கடலில்மீட்டாரே.

ஒப்புக்கொடுத்ததேசமாக

நிரூபிக்கவேண்டுமே.

3. நீதிநிறைவேற்ற

இயேசு முழுக்காட்டப் பெற்றார்.

தம்மைத் தாழ்மையாய் அளித்தார்,

தேவசித்தம் செய்தார்.

யோர்தானில் கரையேறினார்,

அபிஷேகம் பெற்றார்.

தேவனுக்கற் பணித்தவராய்,

உண்மையாக இருப்பார்.

4. யெகோவாவே, உம்பேர்போற்ற

உம்முன்வருகிறோம்

தம்மையாய்ச் சொந்தம் துறந்து

ஒப்புக்கொடுக்கிறோம்.

ஒரேபேறானவர் தந்தீர்;

தம் உயிர் ஈந்தாரே.

இனிமேல் வாழோம் எமக்கென்று,

வாழ்வோம், சாவோம் உமக்கே.