Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சீயோனின் மகிழ்ச்சிக்குக் காரணம்

சீயோனின் மகிழ்ச்சிக்குக் காரணம்

பாட்டு 83

சீயோனின் மகிழ்ச்சிக்குக் காரணம்

(ஏசாயா 66:8)

1. யெகோவாவின் தேசமும்

இன்று பிறந்தது;

அவ்விடம் ஒருபோதும்

இல்லையே துக்கிப்பு.

ஆம், பரலோக

சீயோன்குமாரர் பெற்றாளே.

யெகோவாவின்பெயரை

அறிவித்தனரே.

பல்லவி

2. இத்தேசத்தின் பிறப்பு

மகிழ்ச்சி தந்தது;

ராஜ்ய அக்கறை,

மந்தை கவனிக்கிறது.

சீயோனின்பிள்ளைகளாய்

தேவ சொல் ஏற்றனர்.

அஞ்சாமல் தைரியமாக

பிரசங்கிக்கின்றனர்.

(பல்லவி)

3. யெகோவா தேசங்களை

அசைவிக்கிறாரே.

தெரிந்து கொள்ளப்பட்டோர்

வருகின்றனரே.

தேவனைப்புகழ்வது

அரிய சிலாக்கியமே.

யெகோவாவைப் பணிந்து

வணங்குவார்களே.

(பல்லவி)

பரமசீயோனுடன் மகிழ்வீர்!

யெகோவாவின் நேசத்தையும் காண்பீர்!

ஓர் அடையாளம் அவள்குமாரர்;

தேவமேசையில் புசிக்கின்றனர்.