“சுத்தமான பாஷை” பேசுதல்
பாட்டு 78
“சுத்தமான பாஷை” பேசுதல்
1. தேவ மக்களின் சுத்தமான
பாஷைகாக்கிறது மெய்ஐக்கியத்தை.
அதன் சொற்கள் உள்ளத்தை மகிழ்விக்கும்;
அன்பு நற்கிரியை ஏவும்.
2. யெகோவா இந்தப் பாஷைக்கு மாற்றினார்,
தாழ்மையுள்ளோர்க்குக் கொடுத்தார்.
இதைக்கற்பிக்கமுன் வருகின்றனர்;
உலக வழி விட்டனர்.
3. தீய எண்ணம், பழக்கம் கைவிடுவர்;
இந்தப்பாஷை கற்கின்றனர்.
தம் வாழ்க்கையைச் சுத்திகரிக்கின்றனர்,
பேச உதவுகின்றனர்.
4. நம் தேவனை ஒன்றாய் சேர்ந்து சேவிப்போம்;
வழி நடத்தப்படுவோம்.
“சுத்தமான பாஷை”யில் பிரசங்கிப்போம்;
ராஜ்ய செய்தி அறிவிப்போம்.