ஜெபம் ஒரு பரிசு
பாட்டு 188
ஜெபம் ஒரு பரிசு
1. தேவவார்த்தை கைக்கொள்வோர்
ஜெபங்கள் கேட்கப்படும்.
கிறிஸ்துமூலம் தேவனை
அணுகிடமுடியும்.
2. யெகோவா கேட்கும் ஜெபம்
உண்மை தேவைப்படுத்தும்.
இருதயப்பூர்வமாய் நாம்
ஜெபம் செய்யவேண்டும்.
3. நாம் ஜெபம் செய்யும்போது
உய்த்துணரவேண்டுமே.
இல்லாவிட்டால் நம் சொற்கள்
பொருளற்றதாகுமே.
4. ஜெபம் செய்வதற்கு
நாம் நேரம் காணவேண்டுமே.
ஆறுதல் ஊக்கம் தரும்.
ஜெபம் தேவபரிசே.