“தேவனுடைய மந்தை”யிடம் அக்கறை காண்பித்தல்
பாட்டு 101
“தேவனுடைய மந்தை”யிடம் அக்கறை காண்பித்தல்
1. இயேசுகிறிஸ்து நல்லமேய்ப்பர்
அக்கறை காண்பிக்கிறார்.
தம்ஜீவனைத் தந்து நம்மைக்
கிரயத்துக்குக் கொண்டார்.
2. மூப்பர்களும் மேய்ப்பர்களாய்
அன்பாக நடத்தவே;
முன்மாதிரியாயிருந்து,
விழிப்பாயிருப்பரே.
3. “என் ஆடுகள் மேய்ப்பாயாக,”
கிறிஸ்து இயேசு சொன்னாரே.
கனிவு, பொறுமையாய்
நாம் முதிர்ச்சிக்குதவவே.
4. ஐக்கியமான மந்தையாக
உண்டு ஆசீர்வாதங்கள்.
யெகோவாவும் கிறிஸ்துவுமே
அன்பாக மேய்க்கிறார்கள்.