Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“தேவனுடைய மந்தை”யிடம் அக்கறை காண்பித்தல்

“தேவனுடைய மந்தை”யிடம் அக்கறை காண்பித்தல்

பாட்டு 101

“தேவனுடைய மந்தை”யிடம் அக்கறை காண்பித்தல்

(1 பேதுரு 5:2)

1. இயேசுகிறிஸ்து நல்லமேய்ப்பர்

அக்கறை காண்பிக்கிறார்.

தம்ஜீவனைத் தந்து நம்மைக்

கிரயத்துக்குக் கொண்டார்.

2. மூப்பர்களும் மேய்ப்பர்களாய்

அன்பாக நடத்தவே;

முன்மாதிரியாயிருந்து,

விழிப்பாயிருப்பரே.

3. “என் ஆடுகள் மேய்ப்பாயாக,”

கிறிஸ்து இயேசு சொன்னாரே.

கனிவு, பொறுமையாய்

நாம் முதிர்ச்சிக்குதவவே.

4. ஐக்கியமான மந்தையாக

உண்டு ஆசீர்வாதங்கள்.

யெகோவாவும் கிறிஸ்துவுமே

அன்பாக மேய்க்கிறார்கள்.