Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேவாட்சி முறைக்கு உத்தமத்துடன் கீழ்ப்படிதல்

தேவாட்சி முறைக்கு உத்தமத்துடன் கீழ்ப்படிதல்

பாட்டு 8

தேவாட்சி முறைக்கு உத்தமத்துடன் கீழ்ப்படிதல்

(1 கொரிந்தியர் 14:33)

1. யெகோவாவின் ஜனம் தொனிக்கின்றனர்;

விலைபெறா சத்தியம் சொல்லுகின்றனர்.

தேவாட்சி முறைக்குக் கீழ்ப்படவேண்டும்.

ஐக்கியமாய் உத்தமம் காத்திடவேண்டும்.

(பல்லவி)

2. நம் தலைவர் கிறிஸ்து ஆளுகிறாரே,

தம்போர் வீரரைத் தயார் செய்கிறாரே.

இது ஓர் ஆவிக்குரிய போராகும்.

குழுவாக ஒன்றாய்ச் செயற்படுவோம்.

(பல்லவி)

3. தேவ“ உக்கிராணக்காரனும்,”

ஆவியும், கிறிஸ்தவபாதையில் வழிநடத்தும்.

எனவே நாம் உறுதியாயிருப்போம்.

அவர் தீர்ப்புகளை உண்மையாய்ச் சொல்வோம்!

(பல்லவி)

அங்கீகரித்துக் கீழ்ப்படிவோமே

நம் கடவுளுக்கே.

கனிவன்போடு பாதுகாப்பாரே.

உத்தமத்தைக் காப்போமே.