Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேவ கருணை

தேவ கருணை

பாட்டு 68

தேவ கருணை

(கொலோசெயர் 3:12)

1. உண்மை கிறிஸ்தவர்களானால்

கருணை காட்டிடுவோம்;

நம் அன்பானவர்களுக்கும்

அந்நியருக்கும் காண்பிப்போம்.

இயேசு உவமையால்

இதை தெளிவாக்கினார்.

பெரிய போதகர்கேட்போர்

மகிழ்வர் என்றார்.

2. ‘சமாரியன் பயணமாய்

எரிகோ செல்கிறானே;

ஒரு யூதன் கள்ளர்தாக்கிய

வழியில்கிடந்தானே.’

தன் தப்பெண்ணம்

விட்டு அவனுக்குதவினான்;

அன்பு காட்டி தேவ

சட்டங்கள் பொருத்தினான்.

3. தெளிவாக நம்

அயலான் உதவிக்குரியவன்.

மழை, வெயில், நிழல்

தந்து நன்மை செய்கிறார்தேவன்.

கருணையுள்ளவர்!

நம்சிறந்த நண்பரே;

தயைமிகுந்தவர்,

நாம் சார்ந்திருக்கலாமே.

4. நம் அயலானுக்கு

உடை, உணவு, தரலாமே.

அவசர தேவை ஒன்று

உண்டு என்றும் வாழவே;

தேவராஜ்யம், சத்தியம்,

நீதிசார்ந்த அறிவே.

தேவ ஆசிபெற

அயலார்க்களிப்போமே.