Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நற்குணத்தின் கனி

நற்குணத்தின் கனி

பாட்டு 95

நற்குணத்தின் கனி

(கலாத்தியர் 5:22)

1. யெகோவாவே நித்தியத்திற்கு ராஜா.

நற்குணத்தின் சாயலுமான ராஜா.

மனிதரை மன்னிக்க விரும்பினார்.

தம் குமாரனை பூமிக்கனுப்பினார்.

2. தேவ நற்குணம் விடுவிக்கிறது,

மகாபாபிலோன் கட்டவிழ்க்கிறது.

சரி, தவறை விளக்குகிறதே.

அதிக வெளிச்சம் கொடுக்கிறதே.

3. நற்குணக் கனியைப் பொருத்திடுவோம்;

அதை நாமெல்லாரும் வளர்த்திடுவோம்.

நாமும் பெருந்தன்மையுள்ளோராவோமே.

யெகோவாவை, கிறிஸ்துவை நம்புவோமே.

4. நற்குணத்தில் வளர என்னசெய்வோம்?

படிப்பும் ஊழியமும், ஜெபமும் செய்வோம்.

நற்குணத்தில் பூரணப்படுவோமே.

சபைக் கூட்டங்களை விடமாட்டோமே.