பெண்களின் ஒரு பெருஞ்சேனை
பாட்டு 82
பெண்களின் ஒரு பெருஞ்சேனை
1. யெகோவா தேவனே சொல்கிறார்.
பிரசங்கிக்கின்றனர் பெண்கள்,
சாட்சிகொடுக்கும் பெருஞ்சேனை;
யாவருக்கும் சொல்லுவார்கள்;
அதிகாலை எழுந்து,
வீட்டு வேலைகள் கவனிப்பார்கள்;
திட்டமிட்டு சுறுசுறுப்பாய்
தேவ ஊழியம் செய்கிறார்கள்.
2. தேவன் நம் சகோதரிகளை
ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
பிரசங்கத்தில் அதிகம் செய்யும்
இவர்களைப் பாராட்டுவோம்.
விதவைகள், முதியோர்பலர்,
பிரச்னைகள் சந்திக்கின்றனர்.
கூட்டங்கள் தவறுவதில்லை;
வாழ்க்கையில்ச கிக்கின்றனர்.
3. அவர்களைக் கவனிப்போமே
தாய், மகள், மனைவியாக.
அறுவடையில் ஆனந்தமே,
தம் உழைப்பு ஜீவன்காக்க.
இப்பெண் சேனைபயனுள்ளது
ஊழியமும் பயனுள்ளது.
கனிவுடன் கவனியுங்கள்;
தேவ “வசனம்” வீணன்று.