Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெண்களின் ஒரு பெருஞ்சேனை

பெண்களின் ஒரு பெருஞ்சேனை

பாட்டு 82

பெண்களின் ஒரு பெருஞ்சேனை

(சங்கீதம் 68:11)

1. யெகோவா தேவனே சொல்கிறார்.

பிரசங்கிக்கின்றனர் பெண்கள்,

சாட்சிகொடுக்கும் பெருஞ்சேனை;

யாவருக்கும் சொல்லுவார்கள்;

அதிகாலை எழுந்து,

வீட்டு வேலைகள் கவனிப்பார்கள்;

திட்டமிட்டு சுறுசுறுப்பாய்

தேவ ஊழியம் செய்கிறார்கள்.

2. தேவன் நம் சகோதரிகளை

ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

பிரசங்கத்தில் அதிகம் செய்யும்

இவர்களைப் பாராட்டுவோம்.

விதவைகள், முதியோர்பலர்,

பிரச்னைகள் சந்திக்கின்றனர்.

கூட்டங்கள் தவறுவதில்லை;

வாழ்க்கையில்ச கிக்கின்றனர்.

3. அவர்களைக் கவனிப்போமே

தாய், மகள், மனைவியாக.

அறுவடையில் ஆனந்தமே,

தம் உழைப்பு ஜீவன்காக்க.

இப்பெண் சேனைபயனுள்ளது

ஊழியமும் பயனுள்ளது.

கனிவுடன் கவனியுங்கள்;

தேவ “வசனம்” வீணன்று.