யெகோவாவிடம் நெருங்கிவருதல்
பாட்டு 225
யெகோவாவிடம் நெருங்கிவருதல்
1. யெகோவா, உம்தயவைப்பற்றிக்
காத்துக்கொள்வோம்.
பிள்ளைகளாய் உமக்கு
நெருங்கியிருப்போம்.
நீர் நண்பராயிருத்தல்
எங்கள்பொக்கிஷமே.
உம் அன்பு. தூய்மையானது,
நன்றி சொல்கிறோமே.
2. எங்கள் மகாமேய்ப்பராய்,
தயவாய் நோக்கினீர்.
உலகத்தைக் கைவிட்டோம்;
கிறிஸ்துவால் அழைத்தீர்.
எங்கள்பாவம் மன்னித்தீர்;
உம் இரக்கம் பெற்றோம்.
மகா தயவுள்ளவர் நீர்;
உம்மில் மகிழ்கிறோம்.
3. உம்மை அறிந்து
போற்ற மைந்தன்
கற்பித்தாரே. உம்கனிவு,
நற்குணம்மா ஆச்சரியமே.
தொடர்ந்து நண்பராயிரும்;
உம்சித்தத்தைச் செய்வோம்.
உம்மை நன்கு அறிவோம்,
நெருங்கிவருவோம்.